யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் தகவல்கள்
காது கேட்கும் திறன் குறைந்தால் கற்றல் திறனும் குறையும்!
சென்னை (ஏஜென்சி), 13 மே 2008   ( 14:53 IST )
'டிஸ்லெக்ஸியா' என்னும் கற்றலில் குறைபாடு நோய், சமீபகாலமாக குழந்தைகளை அதிகம் பாதித்து வருகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்குழந்தைகள் எதையுமே தவறாகவோ அல்லது மிகவும் தாமதமாகவோ புரிந்துக் கொள்வார்கள்.

இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமின்றி, காது கேட்கும் திறன் குறைந்த மாணவர்களுக்கும் கற்றலில் குறைபாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

காது கேட்கும் திறன் குறைவால், பிறர் பேசுவதை குழந்தைகளால் எளிதில் புரிந்துகொள்ள இயலாது. இதனால் பதில் சொல்லும்போது வார்த்தை உச்சரிப்புகளில் தடுமாற்றம் ஏற்படும். இதன் காரணமாகவே, மற்ற குழந்தைகளுடன் சேர முடியாமல் தனித்திருக்கும் நிலை உருவாகிவிடும்.

காது கேட்கும் திறன் குறைந்த குழந்தைகளால், அதிகபட்சம் 4வது வகுப்பு மேல் படிக்க இயலாது. இதனால், அந்த குழந்தைகளின் எதிர்காலமே பாதிக்கப்படும்.

எனவே, குழந்தை பிறந்த ஒரு வயதுக்குள்ளேயே அதன் காது கேட்கும் திறனை பரிசோதிக்க வேண்டியது அவசியம்.
ஆரம்பத்திலேயே முறையான சிகிச்சைகளை அளிக்க வேண்டும்.

இதன் மூலம் கற்றலில் குறைபாடு இல்லாத, ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்க முடியும் என மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நீரழிவு நோய்க்கு புதிய மாத்திரை அறிமுகம்
இந்தியாவில் 3 கோடி பேர் நீரிழிவால் பாதிப்பு
பெண் சிசு கொலை தடுப்பு: வாசகங்கள் வரவேற்கப்படுகிறது
இலவச ஆம்புலன்ஸ் சேவைக்கு '108'-க்கு டயல் செய்யலாம்!
குழந்தைகளை புத்திசாலிகளாக்கும் தாய்ப்பால் : ஆய்வு
தமிழகத்தில் இ‌ந்த ஆ‌ண்டு 10 பு‌திய தடு‌ப்பூ‌சி அ‌றிமுக‌ம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
சந்தோஷ் சுப்பிரமணியம்
ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'...
அறை எண் 305 ல் கடவுள்
நேபாளி - விமர்சனம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்..
மேலும் படிக்க|மேலும்...
Marketplace