|
| இந்தியாவில் 3 கோடி பேர் நீரிழிவால் பாதிப்பு |
| கோல்கத்தா (ஏஜென்சி), 9 மே 2008 ( 12:43 IST ) | |
இந்தியாவில் 3 கோடிக்கும் மேற்பட்டோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் மெர்க் அண்ட் கோ-வின் துணை நிறுவனமான எம்.எஸ்.டி. பார்மஸியுடிகல்ஸ் மேற்கொண்ட ஆய்வில், உலகின் நீரிழிவு நோயின் தலைமையகமாகவே இந்தியா இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
'டைப் 2' நீரிழிவு நோயாளிகளுக்கான 'ஜனுவியா' என்ற இன்ஹிபிட்டரை அறிமுகப்படுத்தி வெளியிட்ட அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நவீன் ராவ் கூறுகையில், நீரிழிவு நோய் பாதிப்பு குறைவதற்கான அறிகுறியே காணப்படவில்லை என்றும், உலக அளவில் மனித உயிரிழப்புக்கான காரணங்களில் இந்நோய் 5-ம் இடத்தில் உள்ளது என்றும் தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|