யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் தகவல்கள்
தமிழகத்தில் மருத்துவர்கள் மட்டுமே தடுப்பூசி போட உத்தரவு
சென்னை (ஏஜென்சி), 28 ஏப்ரல் 2008   ( 12:30 IST )
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் மருத்துவர்கள் மட்டுமே தடுப்பூசிகளைப் போட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பொது சுகாதாரத் துறை துணை இயக்குனர்களுக்கு, மாநில சுகாதாரத் துறை இயக்குநரகம் மூலம் சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கிராம சுகாதார செவிலியர்கள் மூலம் தடுப்பூசி போட தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாதத்தில் ஒருநாள் கட்டாயம் குழந்தைகளுக்கு முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் திருவள்ளூர் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 4 குழந்தைகளும், திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு குழந்தையும் இறந்ததைத் தொடர்ந்தே, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மருந்து விலை 5% குறையும்: பஸ்வான்
உடற்பயிற்சி செய்யும் கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் நிச்சயம்
வைட்டமின் மாத்திரை சாப்பிடுபவரா நீங்கள், உஷார்!
இடுப்பு அளவு அதிகரித்தால் ஆயுள் குறையும்!
சென்னையில் தேசிய புற்றுநோய் ஆராய்ச்சி மையம்: டி.ஆர்.பாலு
அதீத 'குடி'; மிகுதியான 'புகை'... விரைவில் அல்ஸைமர்!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace