யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் தகவல்கள்
டைட்டான் ஊழியர்களுக்கு கண்பரிசோதனை பயிற்சி
சென்னை (ஏஜென்சி),, சனிக்கிழமை, 5 ஜனவரி 2008   ( 18:59 IST )
டைட்டன் நிறுவன ஊழியர்களுக்கு கண் பரிசோதனை செய்வது தொடர்பாக சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை ஒப்பந்தம் செய்துள்ளது.

இதுகுறித்து சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை நிபுணர் டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத் கூறியதாவது:

இந்தியாவில் 30 கோடி பேர் பார்வை குறைபாட்டுடன் உள்ளனர். இவர்களில் 8 முதல் 9 கோடி பேர் மட்டுமே பார்வை குறைபாட்டை சரிசெய்து கொள்கின்றனர். மீதமுள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்க கண் பரிசோதகர்களின் தேவை அதிகமாகவே உள்ளது.

இதை கருத்தில் கொண்டு கண் பரிசோதனை மற்றும் கண் குறைபாடுகளை நீக்கும் கண்ணாடி விற்பனை நிறுவனமான 'டைட்டான் ஐ ப்ளஸ்' ஷோ ரூம்களில் பணிபுரிபவர்களுக்கு கண் பரிசோதனை பயிற்சி அளிக்க சங்கர நேத்ராலயா மருத்துவமனை ஒப்பந்தம் செய்துள்ளது.

ஆண்டுதோறும் 700 ஊழியர்கள் வீதம் 3 ஆண்டுகளில் மொத்தம் 2, 100 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்னையில் ஸ்டெம் செல் வங்கி துவக்கம்
சென்னை ஜி.எச்.சில் கட்டண வார்டுகள் துவக்கம்
ராஜ்பவனில் பல் மருத்துவம்
ஜன.6-ல் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது
சிக்குன் குன்யா : டிச.28-ல் கோச்சியில் பயிலரங்கம்
ஆயுர்வேதம்: பஞ்சாப்-புதுச்சேரி அமைச்சர்கள் ஆலோசனை
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - 2007-ல் தமிழக பத்திரிகைகளால் அதிக அளவில் கவனத்தை ஈர்த்த அரசியல்வாதிகளில் ஒருவரான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
மிருகம்
மனித வடிவில் உலவும் ஒரு மிருகத்தின் கதை! இச்சைக்கு இசையாத இளம் பெண்களை, வன்செயல்களுடன் புசிக்கும்...
பில்லா
எவனோ ஒருவன்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - பொலி மருந்து, மாத்திரைகளால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்பதை அனைவரும் அறிவர். சில நேரங்களில் உயிருக்கும்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace