யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நலம் காக்க
ஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா?
வீட்டில் உள்ள அனைவரும் ஒரே சீப்பை பயன்படுத்துவதைப் பார்க்கலாம். இது கேசத்திற்கு கெடுதலை விளைவிக்கும்.

ஒருவர் பயன்படுத்திய சீப்பையே நண்பர்கள் பலர் அடுத்தடுத்து பயன்படுத்துகிறார்கள். வீடுகளிலும் ஒரே சீப்பை குடும்பத்தினர் அனைவரும் பயன்படுத்துவது வழக்காக உள்ளது. இதேபோல் சலூன்கள், பார்லர்களில் ஒரே சீப்பு தான் பயன்பாட்டில் உள்ளது.

ஆனால், இந்த போக்கு தவறானது என்கின்றனர் மருத்துவர்கள். ஒரே சீப்பை பயன்படுத்துவதால் ஒருவரது தலையில் உள்ள பேன், பொடுகு போன்றவை மற்றவருக்கு வருவதற்கான வாய்ப்புண்டு.

இதேபோல், ஒவ்வாமை உள்ளிட்ட வேறு சில கெடுதல்களும் ஏற்படும் சாத்தியக் கூறுகள் உள்ளன. குறிப்பாக, குழந்தைகள் இவற்றால் எளித்தில் பாதிக்கப்படலாம்.

எனவே ஒரே சீப்பை பயன்படுத்துவதை தவிர்ப்பதுடன் சீப்பை தூய்மையாகவும் வைத்திருப்பது நல்லது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஜலதோஷத்தால் குழந்தைகள் அவதியா?
காலை உணவை தவிப்பது நல்லதா?
இ௦தய நோயை தடுக்கும் தாய்ப்பால்
சர்க்கரை நோய் அளவை குறைக்க....
ரத்த சோகை நோய்க்கு...
குண்டாக இருப்பது ஆபத்தா?
செய்திகள்
தேசியம் - மதமோதலை தூண்டும் விதமாக பேசியதாக வழக்குப் பதிவுக்குள்ளான வருண் காந்தி, தாம் அரசியல் சூழ்ச்சிக்கு பலியானதாக தெரிவித்துள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
யாவரும் நலம் - விமர்சனம்
தமிழில் அதிகமாக க்ரைம் த்‌ரில்லர் வருவதில்லை. அப்படியே வருகிற படங்களும் அரைத்த மாவையே அரைத்து தலைவலியை ஏற்படுத்துவதுதான் மிச்சம். ஆச்ச‌ரியமாக பழையன கழிந்து...
தீ – விமர்சனம்
சிவா மனசுல சக்தி - விமர்சனம்
ஆரோக்கியம்
தகவல்கள் - கோடை காலம் தொடங்கி விட்டது. இனி உடல் உஷ்ணமும் வியர்வை நாற்றமும் தவிக்க முடியாத ஒன்றாகிவிடும்...
மேலும் படிக்க|மேலும்...