யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நலம் காக்க
ரத்த அழுத்தத்தை குணமாக்க....
- பெரு
ரத்த அழுத்தம் (பி.பி) இருந்தால், தலைசுற்றல், உடல் அசதி போன்றவை ஏற்படும். இதனால், இயல்பான வேலைகளை செய்ய முடியாமல் தடுமாறுவார்கள்.

இதை தவிர்க்க ஒரு எளிய டிப்ஸ்:

ஒரு தம்ளர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி சீரகத்தை போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். இதை நன்றாக வடிகட்டி எடுக்கவும்.

இந்த பானத்தை தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.

தொடர்ந்து சில வாரங்கள் இப்படி குடித்து வந்தால், ரத்த அழுத்தம் சீராகி உடல்நிலை குணமாகும். தலை சுற்றல், உடல் சோர்வு, தலைபாரம் போன்றவை நீங்கும்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
குழந்தைகள் ஊட்டம் பெற....
கால் விரல் சுளுக்கினால்....
நினைவாற்றலை பெருக்க...
'தினமும் 4 கப் தேநீர் பருகுவீர்; மாரடைப்பு வராமல் தடுப்பீர்'
தோல் நோயை கட்டுப்படுத்த...
இளம் பெண்களுக்கு பலன் தரும் வெண்பூசணி !
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌விலையுயர்ந்த ஆடை, அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தசாவதாரம்
கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு...
காத்தவராயன்
பாண்டி
ஆரோக்கியம்
தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக...
மேலும் படிக்க|மேலும்...