யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நலம் காக்க
சேற்றுப்புண்ணுக்கு முற்றுப்புள்ளி!
வயல் வெளிகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கால் விரல் இடுக்குகளில் அடிக்கடி சேற்றுப்புண் ஏற்படும். மழைக் காலங்களில், பெரும்பாலானோருக்கு இந்த தொந்தரவு ஏற்படும்.

இந்த சேற்றுப்புண்களால் பாதிக்கப்பட்டவர்கள், உப்பு கலந்த நீரால் காலை நன்றாக கழுவ வேண்டும். பின்னர் சிறிது மஞ்சள் தூள் எடுத்து தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து குழைக்கவும். இரவில் படுக்க போகும் முன்பு, இதை பாதங்களின் மேல் புறம் மற்றும் விரல் இடுக்குகளில் பூசவும்.

காலையில் எழுந்து வெந்நீரில் கால்களை கழுவி நன்றாக துடைக்கவும். இவ்வாறு மூன்று அல்லது நான்கு தினங்கள் செய்து வந்தால் சேற்றுப்புண்கள் இருந்த இடம் தெரியாமல் மாயமாகிவிடும்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
குழந்தைகளுக்கு சளி தொல்லையா...?
தொலைக்காட்சியும் குழந்தையின் ஆரோக்கியமும்!
பித்தத்தைப் போக்க எளிய 'மாதுளை' சிகிச்சை!
இரத்த சுத்திக்கு உதவும் புதினாக் கீரை
சிறுவர்கள் உடல் பருமனாகாமல் தடுக்க உப்பைக் குறைப்பீர்!
வறட்டு இருமலை விரட்ட...
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
தூண்டில்
தன்னைக் காதலித்துவிட்டு வேறொருத்தியை மணக்கும் காதலனை பழிவாங்கும் காதலியின் கதையே 'தூண்டில்'...
அ‌ஞ்சாதே
நெஞ்சத்தைக் கிள்ளாதே
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'என்னதான் செய்தாலும் உடல் சோர்வு மட்டும் போகவில்லையே' என்று வருந்துவோர் பலர்...
மேலும் படிக்க|மேலும்...