|
| முகம் மிருதுவாக....
|
சில இளம்பெண்களுக்கு கோடைக்காலத்தில் முகம் கரடுமுரடாகி விடும். முகத்தை பூவிதழ் போல் மீண்டும் மென்மையாக்க இதோ ஒரு எளிய வழி:
ஒரு தக்காளி பழத்தை எடுத்து நன்கு கூழாக்கவும். இதனுடன் ஒரு டீ ஸ்பூன் தயிர் சேர்க்கவும்.
இந்த கலவையை முகத்தில் பூசி, 5 நிமிடம் ஊறவைத்த குளிர்ந்த நீரில் கழுவுங்கள். வாரம் 3 முறை இதை செய்துவர, ஒரே மாதத்தில் உங்கள் முகம் மிருதுவாகிவிடும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| இதிகாசங்கள் & கட்டுரைகள் - தாய், தந்தையர் என்பவர் யார் என்பதையும், அவர்களுக்கு ஆற்றவேண்டிய கடைமைகளையும் சிறப்பாக எடுத்துரைக்கிறது... |
| |
|
|
|
|
 | | FE |
| | | தொட்டால் பூ மலரும் | | பிரம்மாண்டமான காட்சிகள், யுவன் சங்கர் ராஜாவின் இசை, பாலிவுட் நடிகைகளைப் போன்ற தோற்றத்துடன் கூடிய... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - முகத்தில் கரும்புள்ளியா..? கவலை வேண்டாம், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க இதோ ஒரு சூப்பர் டிப்ஸ்... |
| |
|
|
|
|
|
|
|