யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நலம் காக்க
சிவப்பு பூ தரும் கறுப்பு கூந்தல்
- தொகுப்பு : திரு
திங்கள்கிழமை, 30 ஜூலை 2007   ( 18:00 IST )
என்ன! தலைப்பை பார்த்தவுடன் குழப்பமா? குழம்பவே வேண்டாம்.

சிவப்பு பூ என்றவுடன் சட்டென நம்நினைவுக்கு வருவது என்ன? செம்பருத்தி தானே.

நமது கூந்தலை கருமையாக்க இது எந்த வகையில் எல்லாம் உதவுகிறது தெரியுமா?

கருகரு கூந்தல் விறுவிறுவென வளர வேண்டுமெனில், செம்பருத்தி பூவை இடித்து சாறு பிழிந்து கொள்ள வேண்டும்.

இந்த சாறுக்கு சமமாக தேங்காய் எண்ணைய் சேர்த்து காய்ச்ச வேண்டும்.

இந்த தைலத்தை தினமும் தேய்த்து வந்தால் முடி வளர்ச்சி தூண்டப்பட்டு கருகருவென முடி வளரும்.

இதில் சந்தேகமே வேண்டாம்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பாம்பு கடித்தால்....
மலேரியா நோய் தாக்கினால்...
கம்ப்யூட்டர்கள் ஜாக்கிரதை!
'ஊமை'த்தன்மை ஏற்படுவது ஏன்?
ஹோமியோபதியில் நோய் தடுப்பு முறை உண்டா?
கண்ணில் சுண்ணாம்பு விழுந்தால் செய்ய வேண்டிய முதலுதவி!
ஆன்மீகம்
இதிகாசங்கள் & கட்டுரைகள் - பிரதோஷத்தின் போது வழிபாடு செய்தால் வறுமை,பயம், பாவம், மரண வேதனை இவைகள் எல்லாம் விலகும். நன்மைகள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
கிரீடம்
நீண்ட இடைவெளிக்கு பிறகு 'தல' அஜீத்துக்கு பொருத்தமாக அமைந்துள்ள படம் 'கிரீடம்'. ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்து குடும்பம் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் எப்படி...
ஹாரிபாட்டரும் 5 ஃபீனிக்ஸ் கட்டளையும்
என்னைப்பார் யோகம்வரும்
ஆரோக்கியம்
நலம் காக்க - உருவத்தில் பெரிதாக இருப்பதானாலோ என்னவோ, நம்மில் பலரும் பரங்கிக்காயை உதாசீனப்படுத்திவிடுகிறோம்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace