|
| பாம்பு கடித்தால்.... |
கிராமங்களில் ஒருவருக்கு பாம்பு கடித்தால், பாம்பு கடித்த இடத்தில் வாய் வைத்து விஷத்தை உறிஞ்சு எடுப்பது வழக்கம். இப்படி செய்வதால் ஆபத்து எதுவும் ஏற்படாதா? என்பது பலருக்கு ஏற்படும் சந்தேகம். பாம்பு கடித்த இடத்தில் வாய் வைத்து விஷத்தை உறிஞ்சு எடுப்பதில் தவறில்லை. ஆனால், இப்படி உறிஞ்சு எடுப்பவருக்கு வாயில் புண்ணே, தொண்டைப்புண்ணோ இருக்கக்கூடாது.
காரணம், இந்த புண்கள் வழியாக உறிஞ்சுபவருக்கே பாம்பின் விஷம் பரவ வாய்ப்புள்ளது. வாயில் சொத்தைப்பல் இருந்தாலும் விஷத்தை உறிஞ்சுபவருக்கு ஆபத்து தான்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| இதிகாசங்கள் & கட்டுரைகள் - பால்குடம் எடுப்பது ஏன்? என்பது குறித்து 'இந்து மதமும் அதன் வழிமுறைகளும்' என்ற நூலில் கீழ்கண்டவாறு... |
| |
|
|
|
|
 | | PR |
| | | அபோகலிப்டோ (ஆங்கிலம்) | | கம்யூட்டர் யுகத்தில் மனிதன் மாறிவிட்டான். நாகரகத்திலும் ஏற்றம் கண்டாகிவிட்டது. ஆனால், இதே மனிதன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உருவத்தில் பெரிதாக இருப்பதானாலோ என்னவோ, நம்மில் பலரும் பரங்கிக்காயை உதாசீனப்படுத்திவிடுகிறோம்... |
| |
|
|
|
|
|
|
|