யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா விமர்சனம்
மிருகம்
- எஸ்.சரவணன்
Mirugam
FE
மனித வடிவில் உலவும் ஒரு மிருகத்தின் கதை!

கண்ணில் படும் பெண்களைக் கட்டிலுக்கு அழைக்கும் காமுகன். இச்சைக்கு இசையாத இளம் பெண்களை, வன்செயல்களுடன் புசிக்கும் ஐயனார் (ஆதி) வாழ்வில் முட்கள் மிகுதியாகக் கொண்ட ரோஜாவாக நுழைகிறாள் அழகம்மா (பத்மபிரியா).

மேனியை மட்டும் மேயும் நோக்கில் தன்னை மணம் முடித்துக் கொண்டதை உணர்ந்தும், ஐயனாரை மனிதனாக மாற்றுவதற்கு அழகம்மா முயற்சிக்கிறாள்.

அடங்காத ஐயனார் தனது கருமத்தை கைவிடாமல் செய்துகொண்டிருக்க, தனது சாகசங்களுக்குப் பரிசாக 'எய்ட்ஸ்' நோயைப் பெருகிறான்.

அதன்பின், அவன் வாழ்க்கை எவ்வாறு கடந்து முடிகிறது என்பதை அழுத்தமாகவும், அதிர்ச்சியளிக்கும் விதமாகவும் காட்டுகிறது 'மிருகம்'!

ஐயனார் என்ற பாத்திரத்தை, அவனருகில் இருந்து பார்ப்போருக்கு எவ்விதமான உணர்வுகள் ஏற்படுகிறதோ, அதே உணர்வை வெள்ளித்திரையில் பார்ப்போருக்கும் ஏற்படச் செய்திருப்பது இயக்குனரின் திறமைக்குச் சான்று.

குறிப்பாக, அந்தப் பாத்திரத்துக்கு கச்சிதமான புதுமுகத்தை அறிமுகப்படுத்தியிருப்பது சிறப்பு. படத்தின் ஆதி முதல் அந்தம் வரை அசத்தலாக நடித்துள்ளார், ஆதி.

பனைமரம் ஏறும் மிடுக்கு, தன்னைச் சீண்டியவனைத் துரத்திச் சென்று அரிவாளால் வெட்டும் துணிவு, தனது குழந்தையைக் கொல்ல முயற்சிக்கும் கணவனின் நெஞ்சை மிதிக்கும் ரெளத்திரம்,
(மூலம் - வெப்துனியா)
1| 2
 
மேலும்...
பில்லா
எவனோ ஒருவன்
ராமேஸ்வரம் - விமர்சனம்
ஒன்பது ரூபாய் நோட்டு
பொல்லாதவன்
வேல்
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - வாழ்க்கையை காலத்தின் போக்கில் விட்டுவிடாமல், இலக்குகள் பலவற்றை நிர்ணயித்து அதை அடையும் முயற்சியில் தொடர்ந்து...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
பில்லா
பிரபலமான சர்வதேச கடத்தல்காரன் பில்லா (அஜித்), ஒவ்வொரு முறையும் போலீசாருக்கு தண்ணி காட்டிவிட்டு எஸ்கேப்...
எவனோ ஒருவன்
பொல்லாதவன்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - தலைப்பை பார்த்தவுடன் 'ஆரோக்கியத்துக்கும் வண்ணங்களுக்கும் என்ன தொடர்பு?' என்ற சந்தேகம் எழுவது தெரிகிறது....
மேலும் படிக்க|மேலும்...
Marketplace