|
| டூயட் இல்லாத நாடோடிகள் |
பிரமாண்ட இயக்குனர்கள், பிரபல நடிகர்கள் ஏற்படுத்தாத எதிர்பார்ப்பை சமுத்திரக்கனியின் 'நாடோடிகள்' உருவாக்கியிருக்கிறது.
சசிகுமார் உட்பட நான்கு பேர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.இவர்கள் தவிர 120 பேரை இந்தப் படத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறாராம் சமுத்திரக்கனி.
யதார்த்தமான கதை என்பதால் படத்தில் காதல் இருந்தும் டூயட்கள் இல்லை.பொதுவாக ஒரேயொரு வட்டார வழக்குதான் ஒரு படத்தில் பேசப்படும்.மாறாக பல வட்டார வழக்குகள் நாடோடிகளில் இடம் பெறுகிறது.காரணம் கதை!
ராஜபாளையம், நாமக்கல், ஈரோடு, சிவன்மலை, கன்னியாகுமரி, நாகர்கோவில் என நகர்ந்து கொண்டேயிருக்குமாம் கதை. கிளைமாக்ஸ் திருச்செந்தூரில்.
சுந்தர் சி இசை, கேமரா எஸ்.ஆர். கதிர். ஜூன் அல்லது ஜூலையில் திரைக்கு வருகிறது நாடோடிகள்!
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - இலங்கையின் வன்னி பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிறுவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில், இந்தப் போரினால் சிறுவர்கள் ஆபத்தான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என ஐ.நா.வின் குழந்தைகள் பாதுகாப்பு நல அமைப்பான... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|