யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
பரத்தின் திருத்தணி டிசம்பரில் தொடக்கம்
இயக்குனர் பேரரசுவின் இயக்கத்தில் 'பழனி'யைத் தொடர்ந்து, மேலும் ஒரு படத்தில் பரத் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

படத்தின் பெயர் 'திருத்தணி' என்றும் அப்போதே முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த படத்துக்கான வேலைகளை டிசம்பரில் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளார் பேரரசு.

தற்போது எடுத்து வரும் 'திருவண்ணாமலை' முடிந்ததும், சூட்டோடு சூடாக 'திருத்தணி' படத்துக்கான வேலைகளில் ஈடுபடவுள்ளார் அவர்.

இந்த படத்திலும் பேரரசுவின் வழக்கமான குத்துப் பாடல், சென்டிமெண்ட் காட்சிகள், பஞ்ச் டயலாக் என அனைத்து அம்சங்களும் இருக்குமாம்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
டிவி-க்களுக்கு தயாரிப்பாளர்கள் கிடுக்கி
சித்திக் படத்தில் மீண்டும் விஜய்
வாரணம் ஆயிரத்தில் கத்தரி
‌'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள்
இன்டெர்நெட்டில் கலக்குவாரா விஷால்?
'மகேஷ் சரண்யா மற்றும் பலர்' நவ. 28ல் ரிலீஸ்
செய்திகள்
தேசியம் - நாடாளுமன்றம் வரும் 10ம் தேதி கூடுகிறது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
இன்டெர்நெட்டில் கலக்குவாரா விஷால்?
பாலிவுட்டைப் போலவே இணையதளத்தில் தங்களுக்கென ஒரு பிளாக் தொடங்குவதில் கோடம்பாக்கத்து நடிகர்- நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‌'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள்
வாரணம் ஆயிரத்தில் கத்தரி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...