யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
'ஆட்டோகிராப்-2'ல் உதயதாரா
'தீ நகர்' படத்தின் மூலம் அறிமுகமாகி, தனக்கு காதல் வலை விரிக்கிறார் என அப்படத்தின் இயக்குனர் திருமலை மீது புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் உதயதாரா.

பிரச்சனைக்குரிய பொண்ணு என்று முத்திரை விழுந்ததால், அதன் பிறகு உதயதாராவை யாருமே சீண்டவில்லை.

இந்நிலையில், தனது 'ஆட்டோகிராப் -2'ம் பாகத்தில் உதயதாராவை நடிக்க வைக்கவுள்ளாராம் சேரன்.

முதல் பாகத்தில் நடித்த கோபிகா, கல்யாணத்துக்கு தயாராகிவிட்டதாலும், வேறு நாயகிகள் கிடைக்காததாலும் சர்ச்சைக்குரிய நாயகி உதயதாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'உளியின் ஓசை': தப்பினார் தயாரிப்பாளர்
மீண்டும் இணைந்த சிம்பு-நயன்தாரா
சாதனைப் படைத்த 'குசேலன்' பாடல்கள்!
இந்திரலோகத்தில் மன்மதன்
'ராஜாதி ராஜா'வில் எல்லாமே ரீமிக்ஸ்!
மீண்டும் இளையராஜா பாடல்!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌விலையுயர்ந்த ஆடை, அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தசாவதாரம்
கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு...
காத்தவராயன்
பாண்டி
ஆரோக்கியம்
தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக...
மேலும் படிக்க|மேலும்...