யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
ஒரே நாளில் 7 படங்கள்!
இன்று காலையிலிருந்தே களை கட்ட ஆரம்பித்து விட்டது ஏவிஎம் ஸ்டுடியோ.

காரணம், இன்று ஒரே நாளில் மட்டும் 7 படங்களுக்கான பூஜை மற்றும் படப்பிடிப்பு துவக்க விழா நடைபெற்றதுதான்.

ஒருபுறம் ஷாமின் 'அகம் புறம்' பூஜை, அடுத்த சில அடி தூரத்தில் சாமி இயக்கத்தில் ராஜ்கிரண், மிருகம் ஆதி நடிக்கும் 'சரித்திரம்' பூஜை.

இன்னும் சற்று தொலைவிலேயே 'சேரநாட்டு சோலையிலே' பட பூஜை. அடுத்த சில அடி தூரத்தில் 'தெய்வமகன்' என்ற படத்தின் பட பூஜை.

இதுதவிர, மிஷ்கினின் 'நந்தலா', விஜயின் 'வில்லு' மற்றும் கரணின் 'மலையன்' ஆகிய படங்களின் படப்பிடிப்புகளும் ஆரம்பமானது.

ஒரே நாளில் ஏழு பட விழாக்களில் பங்குபெற்ற திரையுலகினர் முகத்தில் அப்படி ஒரு திருப்தி.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஆர்யாவுக்காக காத்திருக்கும் படங்கள்!
தூக்கத்தைக் கெடுக்கும் 'ஸ்மிதா' ஆல்பம்
தனுஷ் ஜோடியாக மீண்டும் ஸ்ரேயா
விஜயின் புதிய படம் 'வில்லு'
ரசிகர் மன்றம் தொடங்கினார் ப்ரியாமணி!
மேக்ஸிம் இதழில் ஸ்ரேயா!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாண்டி
தமிழ் சினிமாவில் 'பழிவாங்கல்' கதைக்கான இலக்கணம் வழுவாத திரைக்கதையுடன் ஆட்டம் ஆடுகிறது 'பாண்டி'...
காதல் என்றால் என்ன
அரசாங்கம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - அதிக உடல் சூடு, கார உணவு, மருந்து மாத்திரைகள் அலர்ஜி போன்ற காரணங்களினால் சிலருக்கு வாயில்...
மேலும் படிக்க|மேலும்...