|
| புதிய ஆரஞ்சு நாத்து அறிமுகம் : பஞ்சாப் பல்கலை. சாதனை | | - ரகு |
| புதன்கிழமை, 9 ஜனவரி 2008 ( 20:34 IST ) |
|
பஞ்சாப் விவசாய பல்கலைக்கழகம் நோய் தாக்குதல் இல்லாத புதிய ஆரஞ்சு பழ நாத்துக்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
அம்மாநிலத்தில் அதிக அளவு கோதுமை, நெல் பயிரிடப்படுகின்றன. அம்மாநில அரசு விவசாயிகள் மற்ற பணப் பயிர்களை விவசாயம் செய்வதற்கு ஊக்குவித்து வருகிறது.
விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாமல், தொடர்நது வருவாய் தரும் ஆரஞ்சு பழத் தோட்டங்களை அமைக்க ஊக்கப்படுததி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பஞ்சாப் விவசாய பல்கலைக்கழகம் நோய் தாக்குதல் இல்லாத ஆரஞ்சு பழ நாத்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போது பஞ்சாப் மாநிலத்தில் 30,976 ஹெக்டேர் பரப்பளவில் பழத் தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 27,606 ஹெக்டேரில் ஆரஞ்சு பழத் தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இருந்து 4 லட்சத்து 14 ஆயிரம் டன் ஆரஞ்சு பழங்கள் உற்பத்தியாகின்றன. இவை பெரும்பாலும் பெரேஜ்பூர், முகத்சார், பரிட்கோட், பதிந்தா, ஹொசியாபூர் ஆகிய மாவட்டங்களிலேயே உள்ளன. இதை மேலும் விரிவுபடுத்துவதற்கு தரமான, நோய் தாக்குதல் இல்லாத நாத்துக்கள் தேவை.
இந்த நாத்துக்கள் தேவையான அளவு கிடைக்காமல் இருப்பதே பஞ்சாப், அதன் அருகில் உள்ள மாநிலங்களுக்கு பெரும் பிரச்சனையாக இருந்தது.
இந்தப் பிரச்சனையை தீர்க்கும் முயறசியில் பஞ்சாப் விவசாய பல்கலைக் கழகம் களம் இறங்கியது. இது 1999-ம் ஆண்டுகளில் நோய் தாக்காத ஆரஞ்சு பழ நாத்துகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டது.
இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலைத் துறை தலைவர் டாக்டர் ஜாஸ்பிர் சிங் ரன்தோவா கூறுகையில், நாங்கள் 1999-ம் ஆண்டு அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் இருந்து நோய் தாக்குதல் இல்லாத, ஒட்டு ஆரஞ்சு செடியை இறக்குமதி
| | (மூலம் - வெப்துனியா) |
|
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - 'ஓம் ஷாந்தி ஓம்' மூலமாக இந்தித் திரைப்பட ரசிகர்களை மட்டுமின்றி, இந்தியா முழுவதும் வசீகரித்திருப்பவர்... |
| |
|
|
|
|
 | | FE |
| | | புலி வருது | | மூட நம்பிக்கைகள் கூடாது என்ற கருத்தை காமெடி கலந்து சொல்ல வந்திருக்கும் படம் இது. ஆனால் அதை... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். அவ்வாறு வாழ வேண்டுமானால் நான்கு... |
| |
|
|
|
|
|
|
|