யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் வணிகம் கட்டுரைகள்
எரி சக்தி திட்டங்களில் இந்தியா-ஜப்பான் கூட்டு முதலீடு
- முகிலன்
எண்ணெய் வயல் மற்றும் நிலக்கரி திட்டங்களில் இந்தியாவும் ,ஜப்பானும் கூட்டு முதலீடு செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளன.

எரி சக்தியை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் உலக அளவில் ஜப்பான் 4 வது இடத்திலும், இந்தியா 5 வது இடத்திலும் உள்ளன.

இந்நிலையில் ,எண்ணெய் வயல் மற்றும் நிலக்கரி திட்டங்களில் இந்தியாவும்,ஜப்பானும் கூட்டு முதலீடு செய்வது குறித்து ஆலோசிக்க உள்ளன.

மேலும் நிலக்கரி மற்றும் அணு சக்தி மூலமான மின் திட்டங்களுக்குரிய தொழில்நுட்பங்களை விற்பனை செய்வது குறித்தும் இரு நாடுகளும் ஆலோசிக்க உள்ளன.

இது தொடர்பாக ஜப்பான் வர்த்தக துறை அமைச்சர் அகிரா மற்றும் இந்திய திட்டக்கமிஷன் துணை தலைவர் அலுவாலியா ஆகியோர் வருகிற ஏப்ரல் மாதம் சந்தித்துப்பேச உள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகளை இரு நாடுகளையும் சேர்ந்த அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர் .
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மோட்டார் வாகன உபயோகத்தில் 2-ம் இடம் வகிக்கும் தமிழகம்
சிறப்பு பொருளாதார மண்டலங்கள் சட்ட விரோதமானதா?
83 சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி
உயர்கிறது வங்கிக் கடன் வட்டிவிகிதம்
அதிவேக வளர்ச்சியை தேடும் ஐடி பணியாளர்கள்
என்னவாகும் கோதுமையின் எதிர்காலம்?
ஆன்மீகம்
இதிகாசங்கள் & கட்டுரைகள் - இவ்வுலகில் நாம் எல்லோரும் சமம், நமக்குள் உயர்வு தாழ்வு இல்லை...
மேலும் படிக்க|மேலும்...
ஜோதிடம்
AP
 
ரிக்கி பான்டிங்
உலகின் வலுவான கிரிக்கெட் அணியின் கேப்டனான இவர்...
பிரையன் லாரா
மஹேந்திர சிங் தோனி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - தேன் என்று சொன்னால் வாயெல்லாம் தித்திக்கும்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace